Saturday, July 4, 2009

இந்த போட்டோவில் இருப்பவரை காணவில்லை!!!!!







இந்த போட்டோவில் இருப்பவரை காணவில்லை.



தம்பியின் டைரிக்குறிப்புகள்னு ஒரு பதிவை கடந்த ஜூன் மாதம் 19ம் தேதி எழுதியிருக்கிறார்.



காணாம போறதுக்கு முன்னாலவரைக்கும் நல்லாத்தானுங்க இருந்தாரு, எல்லார் கடையிலயும் போய், அண்ணே, அண்ணேன்னு கும்மிகிட்டிருந்தாரு.



இது சின்ன வயசுல எடுத்த படமாம், அவுருதான் சொன்னாரு, இப்ப இந்த பச்ச மண்ணு எங்க இருக்குதோ, என்ன நிலமையில இருக்குதோ.



நல்லா கவிதையெல்லாம் எழுதுமுங்க இந்த தம்பி. யாருக்கும் எதாவது ஒண்ணுன்னா முதல் ஆளா வந்து முன்னால நிக்கும்.



சீக்கிரம் வாங்கப்பு, நீங்க இல்லாம ஒரே போரடிக்குது.

21 comments:

மயாதி said...

வந்துட்டேன்! அண்ணாச்சி வந்துட்டேன்

தராசு said...

அது நீங்களா, இருந்தாலும் பரவாயில்லை, வந்ததுக்கு டேங்சு

Ganesan said...

தம்பி அப்துல்லா,

புயலென புறப்பட்டு வா, நானும் கூட உங்களின் பதிவை தேடினேன்.ஏதாவது இருந்தால் பேசி தீர்த்துக்கலாம்

Thamira said...

நானும்தான் தேடிக்கிட்டிருக்கேன் பச்சப்புள்ளய..

குடுகுடுப்பை said...

இதப்படிங்க அப்துல்லா எழுதியது

புதுக்கோட்டை எனும் புகழ்மாடம் ~ வருங்கால முதல்வர்

Raju said...

ஆமப்பா, எங்க ஆளக் காணோம்..!
சி.பி.ஐ வச்சுருவோமா...!

கார்க்கிபவா said...

hihihihihi

Cable சங்கர் said...

அண்ணன் ஹச்சுகு போயிருக்கிறதா தகவல்ண்ணே..

♫சோம்பேறி♫ said...
This comment has been removed by the author.
தராசு said...

//தம்பி அப்துல்லா,

புயலென புறப்பட்டு வா, நானும் கூட உங்களின் பதிவை தேடினேன்.ஏதாவது இருந்தால் பேசி தீர்த்துக்கலாம்//

வேண்டாண்ணே, நீங்க புயலாவெல்லாம் வேண்டாம், சும்மாவே வாங்க, போதும்.

தராசு said...

//@ஆதிமூலகிருஷ்ணன் said...
நானும்தான் தேடிக்கிட்டிருக்கேன் பச்சப்புள்ளய..//

டேங்சு, அவரு கிடைத்தாரா????

தராசு said...

//@ டக்ளஸ்....... said...
ஆமப்பா, எங்க ஆளக் காணோம்..!
சி.பி.ஐ வச்சுருவோமா...!//

என்ன வேண்ணாலும் வையப்பா டக்ளஸு, ஆளைக் கொண்டுவா!!!!

தராசு said...

//@ கார்க்கி said...
hihihihihi//

இப்ப எதுக்கு இந்த சிரிப்பு, இல்ல எதுக்குங்கறேன்?????

தராசு said...

//@ Cable Sankar said...
அண்ணன் ஹச்சுகு போயிருக்கிறதா தகவல்ண்ணே//

சந்தோஷமா போகட்டும், ஆனா சொல்லீட்டு போக வேண்டாமா, என்ன சின்னப்புள்ளத்தனமாவல்ல இருக்கு.

நாஞ்சில் நாதம் said...

சீக்கிரம் ஆளைக் கொண்டுவாங்ப்பா

கோவி.கண்ணன் said...

இந்த பச்சப் புள்ளைய புடிச்சிட்டுப் போன புள்ளப் புடிக்கிறவன் யார் ?

அ.மு.செய்யது said...

//Cable Sankar said...
அண்ணன் ஹச்சுகு போயிருக்கிறதா தகவல்ண்ணே..
//

அப்படியா ?? சொல்லவேயில்ல...

தராசு said...

//@ நாஞ்சில் நாதம் said...
சீக்கிரம் ஆளைக் கொண்டுவாங்ப்பா//

வந்துட்டாராம், காலையில தொலை பேசினேன்

தராசு said...

//@ கோவி.கண்ணன் said...
இந்த பச்சப் புள்ளைய புடிச்சிட்டுப் போன புள்ளப் புடிக்கிறவன் யார் ?//

வாங்கண்ணே, அப்பிடி யாராவது புடிச்சுட்டு போயிருந்தா அந்த புள்ள புடிக்கறவன் நிலமையை நெனச்சு பாருங்க.

தராசு said...

// அ.மு.செய்யது said...
//Cable Sankar said...
அண்ணன் ஹச்சுகு போயிருக்கிறதா தகவல்ண்ணே..
//

அப்படியா ?? சொல்லவேயில்ல...//

ஆமா, எங்க கிட்டயும் சொல்லல.

எம்.எம்.அப்துல்லா said...

அடப்பாவி அண்ணே....ஒங்கிட்ட சொல்லாம போனது தப்புதான்...அதுக்காக இப்படியா??!!??