tag:blogger.com,1999:blog-4723047216675821855.post4561890609281130411..comments2023-10-16T14:07:48.549+05:30Comments on தராசு: உண்மையாலுமே உண்மை இதுதானா????தராசுhttp://www.blogger.com/profile/03294923416272083042noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-4723047216675821855.post-63767412649270902992011-07-19T20:19:35.505+05:302011-07-19T20:19:35.505+05:30தங்கள் கருத்தை மிகவும் வரவேற்கிறேன்.தங்கள் கருத்தை மிகவும் வரவேற்கிறேன்.Thoduvanamhttps://www.blogger.com/profile/09087263949562043699noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4723047216675821855.post-45257781398967644612011-05-27T12:18:07.848+05:302011-05-27T12:18:07.848+05:30You nailed it =))You nailed it =))Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4723047216675821855.post-53612877985491340352009-04-20T12:53:00.000+05:302009-04-20T12:53:00.000+05:30தங்களுக்கு அதிக நேரம் கிடைக்கிறது என கினைக்கிறேன்....தங்களுக்கு அதிக நேரம் கிடைக்கிறது என கினைக்கிறேன்.இவ்வளவு நேரம் இந்த தேவை இல்லாத ஒன்றுக்காக ஒதுக்காமல் உருப்படியான ஒரு விஷயத்திற்கு ஒதுக்கி இருந்தால் நன்றாக இருந்திருக்கும். உங்களின் பழைய இடுகைபோல.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4723047216675821855.post-90350386012939015192009-04-18T11:32:00.000+05:302009-04-18T11:32:00.000+05:30//@thevanmayam said...
நல்ல பதிவு!! தொடந்து படிக்...//@thevanmayam said... <br />நல்ல பதிவு!! தொடந்து படிக்க வருகிறேன்//<br /><br />வந்ததுக்கு டேங்சு.தராசுhttps://www.blogger.com/profile/03294923416272083042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4723047216675821855.post-2190149177513416432009-04-18T11:31:00.000+05:302009-04-18T11:31:00.000+05:30@ டக்ளஸ்....... said
//அப்படியெல்லாம் இல்லையே தல...@ டக்ளஸ்....... said<br /><br />//அப்படியெல்லாம் இல்லையே தல...<br />ஏகப்பட்ட கிராமத்துப் படங்களில் இந்த மாதிரியான் புனைவுகளிலிருந்து தனித்திருக்கிறார்கள்...<br />பாரதிராஜாவின் சுதாகர்...<br />எங்கேயோ கேட்ட குரல் படத்தில் ரஜினிகாந்த்<br />இன்னும் பல//<br /><br />எனக்குத் தெரிந்து "தண்ணீர், தண்ணீர்" ஒரு கிராமத்துப் பிரச்சனையை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. ஆனால் என் இனிய தமிழ்மக்களே என்ற குரலுக்கு சொந்தக்காரரின் எத்தனை நாயகர்கள், கதாநாயகின் பின்னால் சுற்றுவதை தவிர எதாவது உருப்படியாக செய்திருக்கிறான்????தராசுhttps://www.blogger.com/profile/03294923416272083042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4723047216675821855.post-16060971419209628292009-04-18T11:27:00.000+05:302009-04-18T11:27:00.000+05:30//@tamil24.blogspot.com said...
உண்மைகள் எப்போது...//@tamil24.blogspot.com said... <br />உண்மைகள் எப்போதுமே கசப்பானவைதான். ஆயினும் கிராமத்தக்கனவுகள் சிதைவதை யாராலும் தடுக்க முடியாதுள்ளது.<br /><br />சாந்தி//<br /><br />வாங்க சாந்தி, வந்ததுக்கு நன்றி.<br /><br />என் ஆதங்கமே கிராமம் என்றால் அது இப்படித்தான் என வக்கிரத்தை சித்தரிக்கிறார்களே, அது ஏன் என்பது தான்.தராசுhttps://www.blogger.com/profile/03294923416272083042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4723047216675821855.post-16459923319729174832009-04-17T18:36:00.000+05:302009-04-17T18:36:00.000+05:30நல்ல பதிவு!! தொடந்து படிக்க வருகிறேன்!!நல்ல பதிவு!! தொடந்து படிக்க வருகிறேன்!!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4723047216675821855.post-10012063428883146682009-04-17T18:12:00.000+05:302009-04-17T18:12:00.000+05:30\\கதாநாயகர்களாக சித்தரிக்கப்படும் இவர்களிடம் சாராய...\\கதாநாயகர்களாக சித்தரிக்கப்படும் இவர்களிடம் சாராயம் குடிப்பது, சண்டை போடுவது, பெண்ணின் பின்னால் சுற்றுவது, அரிவாள் எடுத்து அடுத்தவனை ரத்தம் பீய்ச்ச வெட்டுவது அல்லது வெட்டுப்படுவது போன்ற குணங்களைத்தவிர வேறு குணங்களையே உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிவதில்லையா?\\<br /><br />அப்படியெல்லாம் இல்லையே தல...<br />ஏகப்பட்ட கிராமத்துப் படங்களில் இந்த மாதிரியான் புனைவுகளிலிருந்து தனித்திருக்கிறார்கள்...<br />பாரதிராஜாவின் சுதாகர்...<br />எங்கேயோ கேட்ட குரல் படத்தில் ரஜினிகாந்த்<br />இன்னும் பல...<br /><br />\\கிராமத்தில் ஒழுக்கம் நிறைந்த பண்ணையார்களே இல்லையா? பண்ணையார் என்று இருந்தால் அவர் வைப்பாட்டி வைத்திருப்பவராகத்தான் இருக்க வேண்டுமா?\\<br /><br />கலாசீட்ட மாமு....அடிச்சு ஆடு!Rajuhttps://www.blogger.com/profile/03407237444631355410noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4723047216675821855.post-10871565065908833842009-04-17T15:50:00.000+05:302009-04-17T15:50:00.000+05:30உண்மைகள் எப்போதுமே கசப்பானவைதான். ஆயினும் கிராமத்...உண்மைகள் எப்போதுமே கசப்பானவைதான். ஆயினும் கிராமத்தக்கனவுகள் சிதைவதை யாராலும் தடுக்க முடியாதுள்ளது.<br /><br />சாந்திசாந்தி நேசக்கரம்https://www.blogger.com/profile/03816027039768166791noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4723047216675821855.post-69684038290487563892009-04-17T08:58:00.000+05:302009-04-17T08:58:00.000+05:30//(எப்படியோ படிக்காம்லே பின்னூட்டம் போட்டாச்சு)//
...//(எப்படியோ படிக்காம்லே பின்னூட்டம் போட்டாச்சு)//<br /><br />சே, ஒருத்தரும் படிக்க மாட்றாய்ங்க,<br /><br />அடுத்த பதிவு வெறும் ஒரு வரில போட்றேன்.தராசுhttps://www.blogger.com/profile/03294923416272083042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4723047216675821855.post-80827817915265298542009-04-16T19:22:00.000+05:302009-04-16T19:22:00.000+05:30சாமீ உண்மை எப்பவும் கசக்கும்ன்னு சொல்றது உண்மைதான்...சாமீ உண்மை எப்பவும் கசக்கும்ன்னு சொல்றது உண்மைதான் போலிருக்கு..<br /><br /><br />தலைப்புல உண்மை வச்சதுக்கே இவ்ளோ பெருசா எழுதினா, உண்மைத்தமிழன்னு பேரு வச்சவரு அபப்டித்தான் எழுதுவாரு..<br /><br />(எப்படியோ படிக்காம்லே பின்னூட்டம் போட்டாச்சு)கார்க்கிபவாhttps://www.blogger.com/profile/10383228576687520616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4723047216675821855.post-26872018750565761512009-04-16T12:36:00.000+05:302009-04-16T12:36:00.000+05:30//@ ஆதிமூலகிருஷ்ணன் said
மீள் பதிவா இது.. யோவ் ஏத...//@ ஆதிமூலகிருஷ்ணன் said<br /><br />மீள் பதிவா இது.. யோவ் ஏதாவது சொல்லிறப்போறேன்.! நீள் பதிவுன்னு சொல்லுமையா.. ரெண்டு நாள் லீவு போட்டு படிச்சப்புறம் வந்து பின்னூட்டம் போடுறேன்//<br /><br />சரி, சரி, இனி தப்பு நடக்காது, சுருக்கிர்றேன். அடிக்க வராதீங்க.தராசுhttps://www.blogger.com/profile/03294923416272083042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4723047216675821855.post-54745281626354214532009-04-16T12:34:00.000+05:302009-04-16T12:34:00.000+05:30//@ எம்.எம்.அப்துல்லா said...
எனக்கும் ஆணி அதிகமா...//@ எம்.எம்.அப்துல்லா said... <br />எனக்கும் ஆணி அதிகமாக இருப்பதால் முன்பு இதே இடுகைக்கு நான் போட்ட பின்னூட்டத்தை மீள் பின்னூட்டமா நீங்களே எடுத்து போட்டுறுங்க...ஒ.கே.//<br /><br />அண்ணே, ஒத்துக்கறேன், கொஞ்சம் நீளமாயிடுச்சு, ஆனா, பின்னூட்டத்திலும மீள் பின்னூட்டம்!!!!! ம்ஹூம் முடியல.தராசுhttps://www.blogger.com/profile/03294923416272083042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4723047216675821855.post-65433647043519293042009-04-16T12:31:00.000+05:302009-04-16T12:31:00.000+05:30மீள் பதிவா இது.. யோவ் ஏதாவது சொல்லிறப்போறேன்.! நீள...மீள் பதிவா இது.. யோவ் ஏதாவது சொல்லிறப்போறேன்.! நீள் பதிவுன்னு சொல்லுமையா.. ரெண்டு நாள் லீவு போட்டு படிச்சப்புறம் வந்து பின்னூட்டம் போடுறேன்..Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4723047216675821855.post-37375852940890904632009-04-16T11:38:00.001+05:302009-04-16T11:38:00.001+05:30This comment has been removed by the author.எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4723047216675821855.post-42868224723099415682009-04-16T11:38:00.000+05:302009-04-16T11:38:00.000+05:30எனக்கும் ஆணி அதிகமாக இருப்பதால் முன்பு இதே இடுகைக்...எனக்கும் ஆணி அதிகமாக இருப்பதால் முன்பு இதே இடுகைக்கு நான் போட்ட பின்னூட்டத்தை மீள் பின்னூட்டமா நீங்களே எடுத்து போட்டுறுங்க...ஒ.கே.<br /><br />:))எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.com