tag:blogger.com,1999:blog-4723047216675821855.post1965257673989063787..comments2023-10-16T14:07:48.549+05:30Comments on தராசு: நவீன குருகுலங்கள்தராசுhttp://www.blogger.com/profile/03294923416272083042noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-4723047216675821855.post-40913687785651785022009-09-05T09:12:56.207+05:302009-09-05T09:12:56.207+05:30//@ பட்டிக்காட்டான்.. said...
அருமை..
//.. ஒவ்வொ...//@ பட்டிக்காட்டான்.. said... <br />அருமை..<br /><br />//.. ஒவ்வொரு குழந்தையின் முகத்திலும் அந்த பணக்கார திமிரை பார்க்க முடிகிறது. ..//<br /><br />ரொம்ப நோகடிச்சுட்டாங்களோ..??!!//<br /><br />வாங்க நண்பரே, வந்ததுக்கு நன்றி.தராசுhttps://www.blogger.com/profile/03294923416272083042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4723047216675821855.post-2726500818878654772009-09-05T09:12:02.227+05:302009-09-05T09:12:02.227+05:30வாங்க குமாரசாமி,
இந்த மாதிரித்தான் எங்க ஊர்லயும் ...வாங்க குமாரசாமி,<br /><br />இந்த மாதிரித்தான் எங்க ஊர்லயும் இருந்தது. ஆனா அந்தக் காலமெல்லாம் மலையேறிப் போச்சு.<br /><br />வந்ததுக்கு நன்றி.தராசுhttps://www.blogger.com/profile/03294923416272083042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4723047216675821855.post-66543357812412658502009-09-05T09:10:27.708+05:302009-09-05T09:10:27.708+05:30// எம்.எம்.அப்துல்லா said...
கல்வி வணிகமாவது உண்ம...// எம்.எம்.அப்துல்லா said... <br />கல்வி வணிகமாவது உண்மையில் கொடுமையிலும் கொடுமை. படித்தவன் சூது செய்தால் அய்யோவென்று போவான் என்ற பாரதியின் வரிகள்தான் நினைவுக்கு வருகின்றது.//<br /><br />வந்ததுக்கு நன்றிண்ணே.தராசுhttps://www.blogger.com/profile/03294923416272083042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4723047216675821855.post-24730340135932953712009-09-05T00:03:18.612+05:302009-09-05T00:03:18.612+05:30அருமை..
//.. ஒவ்வொரு குழந்தையின் முகத்திலும் அந்த...அருமை..<br /><br />//.. ஒவ்வொரு குழந்தையின் முகத்திலும் அந்த பணக்கார திமிரை பார்க்க முடிகிறது. ..//<br /><br />ரொம்ப நோகடிச்சுட்டாங்களோ..??!!Anonymoushttps://www.blogger.com/profile/16985326390971273889noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4723047216675821855.post-77280407945628627332009-09-04T17:52:25.211+05:302009-09-04T17:52:25.211+05:30எங்கட ஊரில ‘வசதிகள் சேவைகள் கட்டணம்' என்று ஒரு...எங்கட ஊரில ‘வசதிகள் சேவைகள் கட்டணம்' என்று ஒரு தவணைக்கு 20 ரூபாப் படி, 3 தவணைக்கு 60 ரூபா வாங்குவினம். மற்றபடி வருசா வருசம் இலவச சீருடை தருவினம், இலவச புத்தகங்கள் (கிடைப்பது முந்தும், பிந்தும்) தருவினம். பள்ளிக்கூடத்தில படிப்புக்கெண்டு வருசத்துக்கு 500 ரூபாய் காணும், நான் பள்ளி படித்து முடித்தது 2004ம் ஆண்டில்.. அப்போதும் பள்ளிக்கூடத்துக்கு இவ்வளவுமே காணுமாக இருந்தது... நீங்கள் ஒரு வருசம் உங்கட பிள்ளைக்குக் கட்டிற 12000 ரூபாவின் கால்வாசி (1 இந்திய ரூபாய் கிட்டத்தட்ட 2 இலங்கை ரூபாய்) எங்கட 13 வருசப் படிப்புக்குக் காணும் (1ம் வகுப்பு-13ம் வகுப்பு)Anonymoushttps://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4723047216675821855.post-11848963938672002842009-09-04T17:37:43.356+05:302009-09-04T17:37:43.356+05:30கல்வி வணிகமாவது உண்மையில் கொடுமையிலும் கொடுமை. படி...கல்வி வணிகமாவது உண்மையில் கொடுமையிலும் கொடுமை. படித்தவன் சூது செய்தால் அய்யோவென்று போவான் என்ற பாரதியின் வரிகள்தான் நினைவுக்கு வருகின்றது.எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4723047216675821855.post-56721367520852615952009-09-04T17:36:42.957+05:302009-09-04T17:36:42.957+05:30//நாம் பள்ளிகல்லூரிகளில் அரைவேக்காடாக கண்ட மாணவமாண...//நாம் பள்ளிகல்லூரிகளில் அரைவேக்காடாக கண்ட மாணவமாணவிகள்தான் இன்றைய பெற்றோர். அடுத்த தலைமுறை இன்னும் மோசமாக இருக்குமா? பயமாக இருக்கிறது.<br /><br />//<br /><br />பழைய அரைவேக்காடுகள்தான் நம்முடைய பெற்றோர்.டோண்ட் ஓர்ரி.எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4723047216675821855.post-3290141212833994412009-09-04T17:04:25.683+05:302009-09-04T17:04:25.683+05:30\\தம்பி, இதெல்லாம் கல்யாணம்னு ஒண்ணு ஆகும்ங்கற நம்ப...\\தம்பி, இதெல்லாம் கல்யாணம்னு ஒண்ணு ஆகும்ங்கற நம்பிக்கை உள்ளவங்க பட வேண்டிய கவலை, நீ ஏன்பா வீணா மனச போட்டு குழப்பிக்கற????\\<br /><br />அண்ணே, குழந்தை பெத்துக்குறதுக்கு கல்யாணம் பண்ணனுமா..?<br />என்ன கொடுமை அண்ணே இது.<br />:-)Rajuhttps://www.blogger.com/profile/03407237444631355410noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4723047216675821855.post-67759400842562278252009-09-04T16:34:05.620+05:302009-09-04T16:34:05.620+05:30//@ ஆதிமூலகிருஷ்ணன் said...
நாம் பள்ளிகல்லூரிகளி...//@ ஆதிமூலகிருஷ்ணன் said... <br /><br />நாம் பள்ளிகல்லூரிகளில் அரைவேக்காடாக கண்ட மாணவமாணவிகள்தான் இன்றைய பெற்றோர். அடுத்த தலைமுறை இன்னும் மோசமாக இருக்குமா? பயமாக இருக்கிறது.//<br /><br />இந்த அரை வேக்காடுகள் கையில் இன்று பணம் என்னும் சக்தி இருக்கிறது. பணத்தை வைத்து நாம் நமது பிள்ளைகளை சொர்க்கபுரிக்கு அழைத்துப் போக முடியும் என கனவு காண்கிறார்கள்.தராசுhttps://www.blogger.com/profile/03294923416272083042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4723047216675821855.post-82415615090181775852009-09-04T16:30:43.882+05:302009-09-04T16:30:43.882+05:30வாங்க கோஸ்ட்,
வந்ததுக்கு நன்றி.வாங்க கோஸ்ட்,<br /><br />வந்ததுக்கு நன்றி.தராசுhttps://www.blogger.com/profile/03294923416272083042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4723047216675821855.post-1457864197602223092009-09-04T14:33:57.962+05:302009-09-04T14:33:57.962+05:30தோழி அருணாவும் இதுதொடர்பான ஒரு பதிவு இன்று எழுதியி...தோழி அருணாவும் இதுதொடர்பான ஒரு பதிவு இன்று எழுதியிருக்கிறார்.<br /><br />பதிவைப்படித்து நிறைய அதிர்ந்தேன்.<br /><br />நாம் பள்ளிகல்லூரிகளில் அரைவேக்காடாக கண்ட மாணவமாணவிகள்தான் இன்றைய பெற்றோர். அடுத்த தலைமுறை இன்னும் மோசமாக இருக்குமா? பயமாக இருக்கிறது.<br /><br />//வேணும்னா இன்னும் ஒரு தௌஸண்ட் ருப்பீஸ் ஃபீஸ் வாங்கிக்குங்க, ஆனா என் பையன் தான் ஃபர்ஸ்ட் ரேங்க் வாங்கணும்// என்னன்னு சொல்றது.? பேஸ்த்தடிச்சுப்போய் இருக்கிறேன்.Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4723047216675821855.post-5061349616551700032009-09-04T14:32:52.344+05:302009-09-04T14:32:52.344+05:30////பாடங்களை மனப்பாடம் செய்து, தேர்வில் வாந்தியெடு...////பாடங்களை மனப்பாடம் செய்து, தேர்வில் வாந்தியெடுக்கும் மனித இயந்திரங்கள்தான் இங்கு உருவாக்கப் படுகிறார்களே தவிர, நல்ல அறிவுச் செல்வங்களை இந்த நவீன குருகுலங்கள் உருவாக்குவதில்லை./////<br /><br /><br />100% பர்சன்ட் உண்மைGHOSThttps://www.blogger.com/profile/10979700313964331904noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4723047216675821855.post-19281224197393207092009-09-04T14:14:32.614+05:302009-09-04T14:14:32.614+05:30//@ நாஞ்சில் நாதம் said...
மனித இயந்திரங்கள் அப்...//@ நாஞ்சில் நாதம் said... <br /><br />மனித இயந்திரங்கள் அப்படின்னு வாசிக்கும்போது ஒருவித பயம் உருவானதை உணர்ந்தேன். இந்த குழந்தைகள் தான் வருங்கால இந்தியாவின் சிறப்பிகள் <br /><br />எனத்த சொல்ல?//<br /><br />வாங்க நாஞ்சில். நன்றிதராசுhttps://www.blogger.com/profile/03294923416272083042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4723047216675821855.post-26665351690577822062009-09-04T14:03:59.727+05:302009-09-04T14:03:59.727+05:30//இந்த பள்ளிகளில் உள்ள பாடத்திட்டத்தில் கிடையாது. ...//இந்த பள்ளிகளில் உள்ள பாடத்திட்டத்தில் கிடையாது. பாடங்களை மனப்பாடம் செய்து, தேர்வில் வாந்தியெடுக்கும் மனித இயந்திரங்கள்தான் இங்கு உருவாக்கப் படுகிறார்களே தவிர, நல்ல அறிவுச் செல்வங்களை இந்த நவீன குருகுலங்கள் உருவாக்குவதில்லை.//<br /><br />மனித இயந்திரங்கள் அப்படின்னு வாசிக்கும்போது ஒருவித பயம் உருவானதை உணர்ந்தேன். இந்த குழந்தைகள் தான் வருங்கால இந்தியாவின் சிறப்பிகள் <br /><br />எனத்த சொல்ல?நாஞ்சில் நாதம்https://www.blogger.com/profile/09221269228936639301noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4723047216675821855.post-31498724419896803442009-09-04T12:47:34.187+05:302009-09-04T12:47:34.187+05:30//@ தண்டோரா ...... said...
/முக்கியமா ஒத்துக்க வே...//@ தண்டோரா ...... said... <br />/முக்கியமா ஒத்துக்க வேண்டிய விஷயம் ஒண்ணு இருக்கு. உங்க பதிவுல.. கூப்பிட வர்ற அம்மாக்களை சைட் அடிக்கும் அப்பாக்கள்.. ஹி..ஹி.. ரொம்பவே ரியாலிட்டிங்க..////<br /><br />கேபிள் அவர் பசங்களை கூப்பிட போனப்ப பாத்துட்டீகளா?//<br /><br />அவரெல்லாம் ஸ்கூலுக்கு எப்ப போனாரு?தராசுhttps://www.blogger.com/profile/03294923416272083042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4723047216675821855.post-86218311850561402762009-09-04T12:45:56.700+05:302009-09-04T12:45:56.700+05:30//@ தண்டோரா ...... said...
அறிவை போதிக்கிறார்கள்....//@ தண்டோரா ...... said... <br />அறிவை போதிக்கிறார்கள்..அனுபவத்தை கற்று தருவதில்லை<br /><br />1000ரூ கம்மிதானே...பல்லாவரம் அருகில் உள்ள பள்ளியா?//<br /><br />வந்ததுக்கு நன்றி அண்ணே,தராசுhttps://www.blogger.com/profile/03294923416272083042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4723047216675821855.post-71027322761922428222009-09-04T12:44:06.019+05:302009-09-04T12:44:06.019+05:30//@ shirdi.saidasan@gmail.com said...
very good o...//@ shirdi.saidasan@gmail.com said... <br />very good observation.<br />i am happy to have become a follower of your blog//<br /><br />வந்ததுக்கு நன்றி சாய்தாசன்.தராசுhttps://www.blogger.com/profile/03294923416272083042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4723047216675821855.post-17053466086992121012009-09-04T12:41:24.976+05:302009-09-04T12:41:24.976+05:30//@ க.பாலாஜி said...
இது நறுக்கான கேள்வி...
நல்ல...//@ க.பாலாஜி said... <br />இது நறுக்கான கேள்வி...<br /><br />நல்ல சிந்தனை தலைவரே...உங்களின் பதிவில்...//<br /><br />வந்ததுக்கு நன்றி பாலாஜி.தராசுhttps://www.blogger.com/profile/03294923416272083042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4723047216675821855.post-78586431563896639622009-09-04T12:39:54.400+05:302009-09-04T12:39:54.400+05:30//@ ஜ்யோவ்ராம் சுந்தர் said...
மாசம் ஆயிரம் ரூபாய...//@ ஜ்யோவ்ராம் சுந்தர் said... <br />மாசம் ஆயிரம் ரூபாய் ரொம்பக் கம்மிங்க. சாதாரண தெரு முனைப் பள்ளிக்கூடத்தில் கூட 4ம் வகுப்பிற்கு வருடத்திற்கு 15,000 வாங்குகிறார்கள் :(//<br /><br />வந்ததுக்கு நன்றி குருஜி.<br /><br />எனக்கு தொகை சரியா தெரியாததுனால ஆயிரத்துக்கு மேல்னுதான் எழுதியிருக்கிறேன்.தராசுhttps://www.blogger.com/profile/03294923416272083042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4723047216675821855.post-57905967727314359222009-09-04T12:37:20.996+05:302009-09-04T12:37:20.996+05:30// ராஜு.. said...
அடப்பாவிகளா..!
இப்பவே ஆயிரம்னா....// ராஜு.. said... <br />அடப்பாவிகளா..!<br />இப்பவே ஆயிரம்னா..,எம்புள்ள படிக்கும் போது மாசம் பத்தாயிரம் இருக்குமோ..!//<br /><br />தம்பி, இதெல்லாம் கல்யாணம்னு ஒண்ணு ஆகும்ங்கற நம்பிக்கை உள்ளவங்க பட வேண்டிய கவலை, நீ ஏன்பா வீணா மனச போட்டு குழப்பிக்கற????தராசுhttps://www.blogger.com/profile/03294923416272083042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4723047216675821855.post-87118450571730706962009-09-04T12:35:46.900+05:302009-09-04T12:35:46.900+05:30@ வெங்கிராஜா said...
//எந்த ஏரியா? எந்த ஸ்கூல்?/...@ வெங்கிராஜா said... <br /><br />//எந்த ஏரியா? எந்த ஸ்கூல்?//<br /><br />தனி மடலில் வாருங்கள், சொல்கிறேன். <br /><br />//கொஞ்சம் அதிகப்படியாகத் தோன்றினாலும், சொல்லும் அநேக பாயிண்டுகளுகளை ஒத்துக்கொள்கிறேன்//<br /><br />எது அதிகமாகத் தோண்றுகிறது வெங்கி???<br /><br />//எனக்குத் தெரிந்து பல அலுவலக கேண்டீன்களிலும், ஃபுட் கோர்ட்களிலும் இல்லாத எதையும் இவர்கள் விற்பது போலத் தெரியவில்லை. மேலும், கார்பனேட்டட் பானங்களையும் கல்வி வளாகங்களில் தடை செய்துள்ளனர் என்று நினைக்கிறேன்.//<br /><br />இங்கு எல்லாம் கிடைக்கிறது வெங்கி.<br /><br />// எந்த மாதிரியான கல்வித்திட்டம் வேண்டும் என்கிறீரகள்? அதைப் பற்றியும் விலாவரியாக எழுதுங்களேன்.//<br /><br />விரைவில் எழுதுகிறேன்.தராசுhttps://www.blogger.com/profile/03294923416272083042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4723047216675821855.post-25482920130184001612009-09-04T12:35:21.332+05:302009-09-04T12:35:21.332+05:30/முக்கியமா ஒத்துக்க வேண்டிய விஷயம் ஒண்ணு இருக்கு. .../முக்கியமா ஒத்துக்க வேண்டிய விஷயம் ஒண்ணு இருக்கு. உங்க பதிவுல.. கூப்பிட வர்ற அம்மாக்களை சைட் அடிக்கும் அப்பாக்கள்.. ஹி..ஹி.. ரொம்பவே ரியாலிட்டிங்க..////<br /><br />கேபிள் அவர் பசங்களை கூப்பிட போனப்ப பாத்துட்டீகளா?மணிஜிhttps://www.blogger.com/profile/14607374465023254370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4723047216675821855.post-42300314757451468792009-09-04T12:33:45.092+05:302009-09-04T12:33:45.092+05:30அறிவை போதிக்கிறார்கள்..அனுபவத்தை கற்று தருவதில்லை
...அறிவை போதிக்கிறார்கள்..அனுபவத்தை கற்று தருவதில்லை<br /><br />1000ரூ கம்மிதானே...பல்லாவரம் அருகில் உள்ள பள்ளியா?மணிஜிhttps://www.blogger.com/profile/14607374465023254370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4723047216675821855.post-700012143344059742009-09-04T12:32:47.695+05:302009-09-04T12:32:47.695+05:30// Cable Sankar said...
அருமை தலைவரே..
முக்கியம...// Cable Sankar said... <br />அருமை தலைவரே.. <br /><br />முக்கியமா ஒத்துக்க வேண்டிய விஷயம் ஒண்ணு இருக்கு. உங்க பதிவுல.. கூப்பிட வர்ற அம்மாக்களை சைட் அடிக்கும் அப்பாக்கள்.. ஹி..ஹி.. ரொம்பவே ரியாலிட்டிங்க..//<br /><br />எத்தனை நல்லத எழுதுனாலும் உங்களுக்கு இந்த மேட்டர் தான் கண்ணுல படுமா? என்ன கொடுமை அண்ணே இது?தராசுhttps://www.blogger.com/profile/03294923416272083042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4723047216675821855.post-47954843012125396832009-09-04T11:29:32.272+05:302009-09-04T11:29:32.272+05:30very good observation.
i am happy to have become a...very good observation.<br />i am happy to have become a follower of your blogAnonymousnoreply@blogger.com